tag:blogger.com,1999:blog-6681587872421048238.post5178162368374166396..comments2024-03-11T08:06:46.438-07:00Comments on தெய்வங்களும் திருத்தலங்களும்: அறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.தேனம்மை லெக்ஷ்மணன்http://www.blogger.com/profile/11281368829350089999noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6681587872421048238.post-65531188114563213712021-01-08T10:46:46.318-08:002021-01-08T10:46:46.318-08:00Nagendra Bharathi24 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல...Nagendra Bharathi24 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 10:38<br />அருமை<br /><br />பதிலளிநீக்கு<br /><br />”தளிர் சுரேஷ்”24 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:13<br />திருப்பரங்குன்றம் பத்து ஆண்டுகளுக்கு முன் தரிசித்து இருக்கிறேன்! அழகான படங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!<br /><br />பதிலளிநீக்கு<br /><br />sury siva24 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:23<br />1960, 1961 ம் வருடம் அந்த மதுரையிலே வேலைக்குச் சேர்ந்த பொது அந்த மலை மேல் ஏறி உட்கார்ந்து எல்லோரும் தங்கள் பெயரைப் பொறிப்பது போல், நானும் செய்திருந்தேன்.<br /><br /><br />1984ல் திரும்பவும் அதே இடத்திற்குச் சென்று நான் என் பெயர் இருந்த இடத்தை எவ்வளவு நீ தேடியும் கிடைக்கவில்லை.<br /><br /><br />உங்கள் பதிவு, எனது மதுரை வாசம், திருப்பரங்குன்றம்,கோயில், ஐந்தாம் எண் பேருந்து எல்லாம் நினைவுக்கு வருகிறது.<br /><br /><br />திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடலை அங்கு பாடினீர்களா? அதை இங்கே பதிவு செய்யக்கூடாதா !!<br /><br /><br />வாழ்த்துக்கள்.<br /><br /><br />சுப்பு தாத்தா.<br /><br />பதிலளிநீக்கு<br /><br />Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University25 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 7:50<br />முதலாம் படைவீடு பலமுறை சென்றுள்ளேன். தங்களின் பதிவால் இன்று மறுபடியும். பகிர்வுக்கு நன்றி.<br /><br />பதிலளிநீக்கு<br /><br />Thenammai Lakshmanan25 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:36<br />நன்றி நாகேந்திர பாரதி சகோ<br /><br />நன்றி சுரேஷ் சகோ<br /><br />சுப்பு சார் அது சின்னப்பிள்ளையில் பாடியது. அங்கே எல்லாம் பாடவில்லை. மேலும் அங்கே பெருங்கூட்டம் இருந்தது. :) உங்கள் அளவு பாட வராது. :)<br /><br />நன்றி ஜம்பு சார் :)<br /><br />பதிலளிநீக்கு<br /><br />Thenammai Lakshmanan25 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:36<br />வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!<br /><br />பதிலளிநீக்கு<br /><br />வெங்கட் நாகராஜ்26 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:37<br />அருமையான படங்கள். சிறு வயதில் இக்கோவிலுக்குச் சென்றது. அதன் பிறகு அங்கே போக வாய்ப்பில்லை.... உங்கள் பதிவு மூலம் நானும் சென்று வந்த உணர்வு. நன்றி.<br /><br />பதிலளிநீக்கு<br /><br />Thulasidharan V Thillaiakathu28 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:04<br />பல வருடங்களுக்கு முன் சென்றது. படங்கள் அருமை. லேட்டஸ்ட் அறிய முடிந்தது. மிக்க நன்றி சகோ.தேனம்மை லெக்ஷ்மணன்https://www.blogger.com/profile/11281368829350089999noreply@blogger.com