எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 அக்டோபர், 2018

ஐராவதம்.

புதுப்புனல் பொங்கும்
குதிரைக் குளம்பாய்க் குமிழியிடும்
பிடரி சிலிர்த்துக் காட்டாறாய்ப் பெருகும்
கரை உடைத்துப் பறக்கும்
கனவு அலைகள் விசிற
மத்தொலி முழங்க
மேலெழும்பும் வெண்புரவியாய்
அமிர்தம் சுமந்த ஐராவதம்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.