முக்கூறார் கோவில் விஸ்வம் பாடல்:-
முக்கூறார் என்ற ஊரில் இருக்கும் விஸ்வம் என்னும் மூன்று கூறாகவும் அனைத்தாகவும் விளங்கும் பரம்பொருள் பற்றி நண்பர், இயக்குநர் செல்வகுமாரும், நண்பர் , இசையமைப்பாளர் விவேக் நாராயணனும் பாடல் எழுதித் தரச் சொல்லி (2010 இல் )இசை அமைத்தார்கள். அந்த இசைப் பாடல் கோயிலில் தினமும் இசைக்கப்படுவதாகவும் கூறினார்கள்.
அது பற்றி எழுதி அனுப்பிய பாடல்கள் பழைய மெயிலில் போய்விட்டது. எனவே நோட்டுப் புத்தகத்தில் குறிப்பெடுத்த வரிகளில் இருந்து புதுப்பித்து இருக்கிறேன். ( எழுதுவதே ஒரு தவம் . எனவே நோட்டுகள், டைரிகளில் எழுதி வையுங்கள் என்று கூறுவார் நண்பர் செல்வம். அது இப்போது கை கொடுத்தது. ).
அது பற்றி எழுதி அனுப்பிய பாடல்கள் பழைய மெயிலில் போய்விட்டது. எனவே நோட்டுப் புத்தகத்தில் குறிப்பெடுத்த வரிகளில் இருந்து புதுப்பித்து இருக்கிறேன். ( எழுதுவதே ஒரு தவம் . எனவே நோட்டுகள், டைரிகளில் எழுதி வையுங்கள் என்று கூறுவார் நண்பர் செல்வம். அது இப்போது கை கொடுத்தது. ).