பிள்ளையார் கோலங்கள்.
எனது 24 நூல்கள்
வெள்ளி, 3 டிசம்பர், 2021
வெள்ளி, 5 நவம்பர், 2021
வியாழன், 7 அக்டோபர், 2021
சனி, 4 செப்டம்பர், 2021
வெள்ளி, 3 செப்டம்பர், 2021
புதன், 1 செப்டம்பர், 2021
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021
திங்கள், 2 ஆகஸ்ட், 2021
வியாழன், 1 ஜூலை, 2021
புதன், 16 ஜூன், 2021
செவ்வாய், 4 மே, 2021
தஞ்சைப் பெரிய கோவில்.
தஞ்சைப் பெரிய கோவில்.
தஞ்சைப் பெருவுடையார் கோவில் பற்றிப் பல்வேறு இடுகைகளில் குறிப்பிட்டுள்ளேன். இன்னும் கொஞ்சம் படங்களையும் அவை பற்றின தகவல்களையும் தருகிறேன்.
மாமன்னர் ராஜ ராஜன் சிலையேதான் !
கோவில் முன்புறக் கோபுரம்.
அகழி/மதில்.
கண்ணையும் கருத்தையும் கவரும் சிற்பத் தொகுதிகள் துவார பாலகரின் கீழ்ப் பத்தியில்
விநாயகர்.
அகழியில் நீர் இல்லை. ஆனாலும் புற்கள், புதர்கள் நிரம்பி மிரட்டலாய்த்தான் இருக்கு.
காலணிக் காப்பகத்தில்விட்டு விட்டு வந்தபின் கோவிலின் உள்ளே நுழைந்தோம்.
மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி அளித்தது. நான் எடுத்த மிக நல்ல ஃபோட்டோ ஒன்றும் இப்போது டைப் செய்யும் போது அழிந்து விட்டது. அதென்னவோ தெரியவில்லை லாப்டாப்பில் த, த், து இதெல்லாம் டைப் செய்யும் போது கர்சர் வேறெங்கோ போய் அவற்றைப் பிரசவிக்கிறது. அல்லது இருக்கும் படத்தை அழிக்கிறது.கஷ்டகாலமப்பா. எனக்கும் என் செல்ஃபோனுக்கும் லாப்டாப்புக்கும் வயசாகிவிட்டது. :)
மேலே விதானமும் ஓவியக் காட்சிகளால் கவினுற அமைக்கப்பட்டிருந்தது.
செம்புத் துவஜஸ்தம்பத்தில் விநாயகர்.
ஃபோட்டோக்கள் முன் பின்னாக அப்லோட் வேறு ஆகியுள்ளன.
புதன், 28 ஏப்ரல், 2021
வியாழன், 25 மார்ச், 2021
திங்கள், 1 பிப்ரவரி, 2021
கோபுர தரிசனம்.
கோபுர தரிசனம்.
நான் சென்ற சில கோயில்களின் கோபுரங்கள் உங்கள் தரிசனத்துக்காகப் பகிர்ந்திருக்கிறேன்.
இது பிள்ளையார் பட்டிக் கோயில். பிகநக விடுதியில் இருந்து எடுத்தது. கோபுரம் சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது.
இது காரைக்குடியின் கொப்புடைய அம்மன் கோயில் கோபுரம். மாலைநேர எதிர்வெய்யில் என்பதால் இரு புகைப்படங்களிலும் க்ளேரிங்.. வித்யாசமான கோபுரம். இதன் முன் பக்கங்களில் ஒரே கல்லில் தொங்கும் கல் சங்கிலிங்கள் - செயின்கள் செதுக்கி இருப்பாங்க. மிக அழகாக இருக்கும்.
வெள்ளி, 29 ஜனவரி, 2021
வியாழன், 28 ஜனவரி, 2021
கல்லுக்குழி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர்.
கல்லுக்குழி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர்.
ஸ்ரீ ராம தூத மஹாதீர ருத்ரவீர்ய சமப்ரப
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் வாயு புத்ர நமோஸ்துதே !
திருச்சி கல்லுக்குழியில் இருக்கும் ஆஞ்சநேயரைத் தரிசித்ததில்லையா. வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்து இன்புற வேண்டியவர் இந்த ஆஞ்சநேயர். சுந்தரமாகக் காட்சி தரும் மூலவரையும் உற்சவரையும் ஒரு சனிக்கிழமை மாலை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என சுந்தரரின் காட்சி இன்பத்தைப் பகிர்ந்துள்ளேன்.
புதன், 27 ஜனவரி, 2021
திங்கள், 25 ஜனவரி, 2021
மந்திராலயம்.
மந்திராலயம்.
ஞாயிறு, 24 ஜனவரி, 2021
குவாலியர் சூரியனார் ரதக்கோவில்.
குவாலியர் சூரியனார் ரதக்கோவில்.
வியாழன், 21 ஜனவரி, 2021
வெள்ளி மயிலில் வேல் முருகன்.
வெள்ளி மயிலில் வேல் முருகன்.
முதலில் விநாயகப்பானையில் பொங்கலிடுவார்கள். இது இரட்டைப் பானையாகப் பொங்கப்படும். அதன்பின் பூசைச்சாப்பாடு ஏழெட்டுக் காய்கறி வகைகளுடன் தயாராகும். பருப்பு மசியல், கத்திரி முருங்கை அவரைகாய் சாம்பார், முட்டைக்கோஸ் துவட்டல், சௌ சௌ கூட்டு, பரங்கிக்காய் புளிக்கறி, வாழைக்காய் பொடிமாஸ், கருணைக்கிழங்கு மசியல், வெண்டைக்காய் மொச்சை மண்டி, ரசம், பலாக்காய் பிரட்டல், மோர், பாயாசம், வடை, அப்பளம் ஆகியன இடம்பெறும்.
சாதத்தை வடித்துப் பெரிய ஓலைப்பாயில் கொட்டி வைப்பார்கள். விநாயகப்பானைக்கும், சாதம், பொரியல், கூட்டு குழம்பு வகையறாவுக்கும் தூப தீபம் பார்த்தபின் முருகனுக்கு எதிரில் படையல் இடப்படும். பண்டாரம் வந்து சங்கு ஊதி தீபம் காட்ட அனைவரும் வணங்குவார்கள். பெண்கள் மாவிளக்கு வைப்பார்கள். ( அது அடுத்த இடுகையில்) . அதன் பின் ஊரோடு அனைவரும் உணவருந்திச் செல்வார்கள்.
மாலையில் பான(க்)க பூசை நடைபெறும். பூசைக்குழம்பை ( மிஞ்சிய அனைத்தையும் ஒன்றாக்கிச் சுடவைத்து ) புள்ளிக்கணக்குக்கு ஏற்பக் கொடுப்பார்கள்.
விடையேறுபாகன்.
வள்ளி தெய்வானை சமேத மயில்வாகனன்.
புதன், 20 ஜனவரி, 2021
பலவான்குடி நகரச் சிவன்கோவிலில் தெய்வீகச் சிற்பங்கள்.
பலவான்குடி நகரச் சிவன்கோவிலில் தெய்வீகச் சிற்பங்கள்.
ஐந்து நிலை ராஜகோபுரம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. மீனாக்ஷி சுந்தரேசுவரர் சந்நிதி எதிரே அனைத்துத் தெய்வீகச் சிற்பங்களும் சுதைச் சிற்பங்களாய் இடம்பெற்றுள்ளது சிறப்பு.
நால்வருடன் காரைக்காலம்மையாரும் பட்டினத்தாரும் கூட இடம்பெற்றிருக்கிறார்கள். பள்ளி கொண்ட பெருமாளும் சிவன் சந்நிதியின் முன்புறம் வலப்பக்கமாக எழுந்தருளி இருக்கிறார்.
முந்தி முந்தி விநாயகன் முன்னிருந்து வரவேற்கிறான். சிதம்பரத்தின் ஆடலரசரன் ஓவியமாக ஊழிக் கூத்தில்.
பொங்கல் கோலங்கள்
பொங்கல் கோலங்கள் இந்தக் கோலங்கள் 19. 1. 2023 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.
-
குன்றக்குடியின் சுப்புலெட்சுமி . பள்ளி முழுப்பரிட்சை விடுமுறை தினங்களில் காரைக்குடி வரும்போது குன்றக்குடிக்குப் பாதயாத்திரையாக அத்தைமக்கள் அ...
-
திருப்புகழைப் பாடப் பாட.. சில மாதங்களுக்கு முன்பு இல்லத்தில் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது. முருகப் பெருமானின் மேல் அருணகிரிநாதர் பக்தி கெ...
-
சொக்கேட்டான் கோயில் சொக்கேட்டான் கோயில், சொற்கேட்ட விநாயகர் ,சொற்கேட்டான் கோயில், சொல் கேட்ட ஐயா ஆகிய பெயர்களோடு விளங்கும் விநாயகரை சில...