கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்
கானாடுகாத்தானில் சக்தி வாய்ந்த மங்கள ஆஞ்ஜநேயர் கோயில் இருக்கிறது. துணையுடன் காட்சி தரும் ஆஞ்சநேயர் இங்கே அருள்பாலிக்கிறார். என்னது ஆஞ்சநேயருக்குத் துணைவியா.. ஆச்சர்யமா இருக்கில்ல.. ஆமாம். தன் மனைவி சுசீலையுடன் இங்கே அவர் காட்சி அளிக்கிறார் கோபுரத்தில். அவருக்கு ஒரு மகனும் உண்டு. அவர் பெயர் மகரத்துவஜன்.
கானாடு காத்தானில் இருக்கும் பிள்ளையார் கோயில், ஊரணி, அரண்மனை, பூங்கா ஆகியவற்றையும் எடுத்தேன். அவற்றில் சில புகைப்படங்களைப் பகிர்கிறேன்.
கானாடு காத்தான் எண்ட்ரன்ஸிலேயே இந்தக் கோயில் இருக்கு. சுற்றி வயல்களும் , பை பாஸ் ரோடுமாக ஒரே ஏகாந்தத்தில் லயித்திருக்கிறார் மங்கள ஆஞ்சநேயர். சனிக்கிழமைகளில் கூட்டம் கொள்ளாது. வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு, வடை மாலை சாற்றுபவர்கள் அதிகம்.
சிங்கங்கள் காவல் இருக்க நான்கு பக்கங்களிலும் கோபுரத்தைச் சுற்றி அழகழகான ஆஞ்சநேயர்கள்.
ஆஞ்சநேய ஸ்வாமியைப் பற்றிய ச்லோகம்.////
-- துளசிதாசர் இயற்றிய ராமசரிதமானஸ்.
பஞ்சமுக ஆஞ்சநேயர்.
வீரதீர ஆஞ்சநேயர்.
கானாடு காத்தானில் இருக்கும் பிள்ளையார் கோயில், ஊரணி, அரண்மனை, பூங்கா ஆகியவற்றையும் எடுத்தேன். அவற்றில் சில புகைப்படங்களைப் பகிர்கிறேன்.
கானாடு காத்தான் எண்ட்ரன்ஸிலேயே இந்தக் கோயில் இருக்கு. சுற்றி வயல்களும் , பை பாஸ் ரோடுமாக ஒரே ஏகாந்தத்தில் லயித்திருக்கிறார் மங்கள ஆஞ்சநேயர். சனிக்கிழமைகளில் கூட்டம் கொள்ளாது. வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு, வடை மாலை சாற்றுபவர்கள் அதிகம்.
சிங்கங்கள் காவல் இருக்க நான்கு பக்கங்களிலும் கோபுரத்தைச் சுற்றி அழகழகான ஆஞ்சநேயர்கள்.
////அதலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்
துநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் |
ஸகல குணநிதானம் வானராணாமதீசம்
ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||
துநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் |
ஸகல குணநிதானம் வானராணாமதீசம்
ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||
-- துளசிதாசர் இயற்றிய ராமசரிதமானஸ்.
பஞ்சமுக ஆஞ்சநேயர்.
வீரதீர ஆஞ்சநேயர்.
