குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....
********************************
நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க.. என தினமும் பிரதோஷ நேரத்தில் நடராஜப் பெருமானை சிவபுராணம் சொல்லி வணங்குவது நகரத்தார் பழக்கம். சமீப காலங்களாக செட்டிநாட்டுப் பகுதிகளில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது அனைத்து மக்களும் பங்கேற்று வருகிறார்கள்.