தாம்பரம் வைத்தியநாதரும் இரட்டை விநாயகரும்.
தாம்பரத்தில் ( பெரும்பாக்கத்தில் ) கோயில் கொண்டிருக்கிறார்கள் இந்த வைத்தியநாதரும் & தையல்நாயகி அம்மனும் . அங்கே உள்ள ஒரு மெயின் ரோட்டில் இரட்டைப் பிள்ளையார் கோயில் ரொம்ப வித்யாசமாக இருந்தது.
இந்த பெரும்பாக்கம் வைத்தியநாதர் கோயில் கட்டப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆயிருக்கலாம். சமீபத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. அங்கங்கே வசதியான ஃப்ளாட்டுகள் இருக்கின்றன. ஆனால் கோயிலருகே அவ்வளவாக வீடுகள் இல்லை.
ஆனால் கோயில் ஜொலிக்கிறது. வெளியே ஒரு அரசமரமும் நாகர்களும் விநாயகரும்.
ஸ்ரீ வைத்தியநாதர் விடையேறு பாகனாகக் காட்சி அளிக்கிறார்.
இந்த பெரும்பாக்கம் வைத்தியநாதர் கோயில் கட்டப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆயிருக்கலாம். சமீபத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. அங்கங்கே வசதியான ஃப்ளாட்டுகள் இருக்கின்றன. ஆனால் கோயிலருகே அவ்வளவாக வீடுகள் இல்லை.
ஆனால் கோயில் ஜொலிக்கிறது. வெளியே ஒரு அரசமரமும் நாகர்களும் விநாயகரும்.
ஸ்ரீ வைத்தியநாதர் விடையேறு பாகனாகக் காட்சி அளிக்கிறார்.