காளிக்கூத்தும் இரண்ய மல்யுத்தமும் இரண்ய சம்ஹாரமும்.
தில்லைக்காளி, திருவாலங்காட்டுக் காளி, எல்லைக்காளி எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கே இரணிக் காளியை தரிசிப்போம் வாருங்கள். இரணியூரில் தனிக்கோயில் கொண்டுள்ள அவள் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோவிலில் சிற்பத் திருமூர்த்தமாக அருள் பாலிக்கிறாள்.
அவளின் எல்லையில்லாக் காளிக்கூத்து காலந்தோறும் இங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. கூத்தனுக்கு நிகரானவள் காளி. அதனால் அவள் இரணியூரில் நிகழ்த்தும் கூத்தும் அதி அற்புதமானது. அதை உணரவும் தரிசிக்கவும் இங்கே கட்டாயம் வாருங்கள்.
கடுகிச் செல்லும் வாயுபகவான். கிழக்குப் ப்ரகாரத்தின் சுற்றில் குபேரனிலிருந்து புகைப்படம் எடுத்துள்ளேன். எதிர்பாராத ஆச்சர்யங்கள் கிடைத்தன. அவை பின் தொடர்கின்றன.
அவளின் எல்லையில்லாக் காளிக்கூத்து காலந்தோறும் இங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. கூத்தனுக்கு நிகரானவள் காளி. அதனால் அவள் இரணியூரில் நிகழ்த்தும் கூத்தும் அதி அற்புதமானது. அதை உணரவும் தரிசிக்கவும் இங்கே கட்டாயம் வாருங்கள்.
கடுகிச் செல்லும் வாயுபகவான். கிழக்குப் ப்ரகாரத்தின் சுற்றில் குபேரனிலிருந்து புகைப்படம் எடுத்துள்ளேன். எதிர்பாராத ஆச்சர்யங்கள் கிடைத்தன. அவை பின் தொடர்கின்றன.