ஸ்கந்தர் சஷ்டிக் கோலங்கள்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள்
தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள் தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள் இந்தக் கோலங்கள் 13. 4. 2023 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.
-
நல்லூர்க் கைலாசப் பிள்ளையார் ஊஞ்சல் பாடல். ஒரு பாடலுக்குப் பதவுரை எழுதினேன். பிள்ளைத்தமிழின் ஒரு அங்கம் ஊஞ்சல். அது விநாயகருக்கு அதுவும் ஈ...
-
சொக்கேட்டான் கோயில் சொக்கேட்டான் கோயில், சொற்கேட்ட விநாயகர் ,சொற்கேட்டான் கோயில், சொல் கேட்ட ஐயா ஆகிய பெயர்களோடு விளங்கும் விநாயகரை சில...
-
தேவகோட்டை கோட்டை அம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்று வந்தோம் இந்த வருடம். கொரோனாவின் காரணத்தால் கூட்டம் இல்லாமல் அமைதியாக வரிசையில் சென்று...




மனோ சாமிநாதன்17 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 10:28
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu17 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 11:55
கோலங்கள் அழகு!! ஸிம்ப்ளி சூப்பர்ப்!!!
கீதா
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu17 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:27
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !!
பதிலளிநீக்கு
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University17 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:03
ஓகோ..இப்படியும் உள்ளதோ? அருமை. பாராட்டுகள்....தீபாவளி வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam17 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:13
கோலங்கள் அவரவர் கலைத் திறனை வெளிப்படுத்துகிறதுஇன்ன தினத்துக்கு இன்ன கோலம் என்பது சரியாகப்படவில்லையே
பதிலளிநீக்கு
ராமலக்ஷ்மி18 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:43
அருமையான கோலங்கள்.
இனிய தீபாவளி வாழ்த்துகள், தேனம்மை!
பதிலளிநீக்கு
'பரிவை' சே.குமார்19 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:19
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா...
கோலங்கள் அழகு.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan21 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:19
நன்றி மனோ மேம்
நன்றி கீத்ஸ்
நன்றி ஜம்பு சார்
பாலா சார் ஒவ்வொரு இதழும் ஒரு சிறப்பிதழ் அதற்குத் தக்கவாறு கோலங்கள் வரைந்து அனுப்புகிறேன். அது இன்ன தினம் அல்ல இன்ன பண்டிகை, இன்ன கடவுளுக்கு.
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி குமார் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!