எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

குமுதம் பக்தி ஸ்பெஷலில் பூஜையறைக் கோலங்களும் பொங்கல் கோலங்களும்.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் பூஜையறைக் கோலங்களும் பொங்கல் கோலங்களும்.

தினமும் நாம் வாசல் தெளித்துக் கோலமிட்டாலும் மார்கழி மாதக் கோலங்கள் என்றால் கொஞ்சம் ஸ்பெஷல்தான். கண்விழித்து விடியற்காலையில் எழுந்து அக்கம் பக்கத்து வீட்டாரை விட ஒரு இஞ்சாவது பெரிதாகக் கோலமிட்டு வண்ணமிட்டால்தான் திருப்தி நமக்கு.

குமுதம் பக்தி ஸ்பெஷலின் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழில் பொங்கல் கோலம், புள்ளிக் கோலத்தில் அன்னம் , கிளி கொஞ்சுகிறது.



நவக்கிரகக் கோலங்களும் கிழமை வாரியாகப் போட்டு பூஜையறையை அழகுபடுத்துங்கள்.

நன்றி என்னுடைய கோலங்களுக்கு சிறப்பான இடம் அளித்த குமுதம்பக்தி ஸ்பெஷலுக்கு.

1 கருத்து:

  1. 6 கருத்துகள்:

    திண்டுக்கல் தனபாலன்10 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 12:24
    மிக்க மகிழ்ச்சி...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு

    பெயரில்லா10 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 1:10
    அறுமை ஆச்சி நல்ல பதிவு

    பதிலளிநீக்கு

    அம்பாளடியாள் 10 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 4:46
    வாழ்த்துக்கள் தோழி தங்கள் கோலம் இவைகள் அனைவரினது இல்லங்களிலும் காட்சியளிக்கட்டும். சிறப்பான முயசிக்கும் இன்றைய அன்னையர் தினத்தை முன்னிட்டு என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் .

    பதிலளிநீக்கு

    A. Manavalan12 மே, 2013 ’அன்று’ முற்பகல் 12:09
    Kolam poduvathu nalla inbamaana kaariyam pengalukku. Aathaavathu eppadi sevi muthithu singarithu kolvargal appolaam, ippothaan mudiye illaiye vetti kolkiraargal aangalai pola. Athepola innum kolam poda viruppa mullavargal irukkiraargal. Poduvargal ungalin kolangalaiyum avargal kangalil pattu irunthaal.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan23 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 7:12
    நன்றி தனபால்

    நன்றி சங்கர்

    நன்றி அம்பாளடியாள்

    நன்றி மணவாளன்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan23 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 7:12
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.