எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 மே, 2019

பெங்களூரில் மனம்தொட்ட தொட்டம்மா, சிக்கம்மா,வ(பண)னசங்கரி, வரசித்தி விநாயகர்.

 பெங்களூரில் மனம்தொட்ட தொட்டம்மா, சிக்கம்மா,வ(பண)னசங்கரி, வரசித்தி விநாயகர்.










 





 




``ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே''

- என்ற விநாயகர் ஸ்துதியைச் சொல்லி வணங்கினோம். 
 இந்தக் கட்டுரை அமேஸானில் “நம்ம பெங்களூரு & மைசூரு “ என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே வாசிக்கலாம் மக்காஸ்.
 
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
 

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.  பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின்  வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

17.பேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.

18. திப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில்.

19. கோபாலன் இன்னோவேஷன்மால், பெங்களூரு

20. பெங்களூரு ஸ்ரீ ஞானாக்ஷி ராஜராஜேஸ்வரி 

21. மடிவாலா ஐயப்பன் கோயிலும் செண்டை மேளமும்.

22.  வித்யாரண்யபுராவில் காளிகா துர்க்கை.

22.  பெங்களூரில் மனம்தொட்ட தொட்டம்மா, சிக்கம்மா,வ(பண)னசங்கரி, வரசித்தி விநாயகர்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்25 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 6:39
    சிறப்பான கோயில் தகவல்கள்... நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu25 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:11
    நாம் நம் குழந்தைகளை அல்லது மனதிற்குப் பிடித்தவர்களை பல செல்லப் பெயர்களில் அழைப்பது போல மனதிற்குகந்த தெய்வங்களையும் பல பெயர்களில் விளித்து இன்புறுகிறோம் இல்லையா!! படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. நல்ல தரிசனம்.. தண்ணீர் கேங்களில் தீபமா? ஆச்சரியமாக இருக்கிறதே..!!

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam25 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 3:15
    ஒவ்வொரு கோவில் விஜயமும் ஏதாவது ஒன்றைக் கற்பிக்கும் கற்பது அவரவர் மனநிலைக்கேற்றபடி என்றே நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:35
    Nandri DD sago

    Nandri Geeths. illai thaneer cankalil lemon juice piliyirangka. deepam thattilthan vaikirangka. :)

    Aam Bala sir . unmai.



    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:35
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.