எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 டிசம்பர், 2020

தொட்ட கணபதி, தொட்ட பசவண்ணா ( நந்தி ) கோயில்கள்.

தொட்ட கணபதி, தொட்ட பசவண்ணா ( நந்தி ) கோயில்கள்.


















இந்தக் கட்டுரை அமேஸானில் “நம்ம பெங்களூரு & மைசூரு “ என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே வாசிக்கலாம் மக்காஸ். 


திருமூலரின் திருமந்திரத்தில் சொன்னது போல

“யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே”

-- திருச்சிற்றம்பலம். ”

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan6 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:22
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளி

    ராமலக்ஷ்மி6 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 11:12
    அருமையான பகிர்வு. பல வருடங்களுக்கு முன் சில முறைகள் சென்றிருக்கிறேன். மீண்டும் செல்லும் எண்ணம் உள்ளது. வெண்ணைக் காப்புடன் மகா கணபதியை ஒரு விநாயகர் சதுர்த்தி அன்று தரிசனம் செய்திருக்கிறேன். இந்தக் கோவில்களுக்கு முன் வருடம் ஒருமுறை நடைபெறும் கடலைக்காய் (நிலக்கடலை) சந்தை மிகப் பிரசித்தமானது.

    பதிலளி

    Thenammai Lakshmanan6 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 1:29
    ஆம் அதைக் குறிப்பிட மறந்துவிட்டேன் ராமலெக்ஷ்மி. நினைவூட்டியமைக்கு நன்றி. இடுகையில் இன்னும் சில சேர்க்க வேண்டி உள்ளது. சேர்த்துவிடுகிறேன் :)

    பதிலளி

    G.M Balasubramaniam6 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 4:27
    எங்களூருக்கு வந்தீர்கள் என்று தெரிகிறது பசவன்குடி பெங்களூரின் புராதன இடமென்று நினைக்கிறேன்

    பதிலளி

    Thenammai Lakshmanan12 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 9:07
    ஆம் பாலா சார்

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.