எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

சுதாமாபுரி

சுதாமாபுரி

”சிரவண மாதத்தில் சுதாமாபுரி ” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.


கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டான கோயில்


சுதாமாகுண்ட் என்ற கிணறு.

கிருஷ்ணோபசாரம் :)

புகைப்படம் எடுக்கத் தடை. ரகசியமாய் ஒரு க்ளிக். :)


ப்ரகாரத்தில் ஆஞ்சநேயர்.
  


சிரவண மாதத்தில் ( ஆவணி மாதம் ) இங்கே விஜயம் செய்வது சிறப்பென்கிறார்கள். நாங்களும் அந்த மாதமே சென்று வந்தது எதேச்சையான ஆச்சர்யம்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 8:26
    சுதாமாபுரி..... நல்லதோர் கோவில் பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. போர்பந்தர் சென்ற போது இக்கோவிலுக்குச் செல்ல வில்லை. அண்ணல் காந்தியின் இல்லத்திற்கு மட்டும் தான் சென்றோம்.

    பதிலளிநீக்கு

    Imayavaramban6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 10:01
    நல்லதொரு பதிவு!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan7 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:59
    அடுத்தமுறை கட்டாயம் பாருங்க வெங்கட் சகோ

    நன்றி இமயவரம்பன் சார்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan7 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:59
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu7 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 2:27
    சதாமாபுரி பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி! தகவல்கள் அருமை...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan16 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:34
    நன்றி துளசி சகோ & கீத்ஸ் :)

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.