எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 மார்ச், 2019

மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம்

மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம்








400 வருடங்களுக்கு முன்பு பர்மா ரெங்கோனில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது சைவ வழிபாட்டிற்காக சிவத்தலங்களைத் தேடி அலைந்து கோயில் திருப்பணி செய்த நகரத்தார் காசி., அலஹாபாத்., நாசிக்., கல்கட்டா மற்றும் தாரகேசுவரம் ஸ்தலங்களுக்கும் சன்னதிகளுக்கும் சென்று வணங்கினார்கள். 200 வருடங்களுக்கு முன்பு காசிக்கும் காசிராஜாவுக்கும் சொந்தமான 4 பூஜைகளிலும்., 3 சம்போ பூஜையை ராஜாவிடம் பெற்று அது முதற்கொண்டு இன்றைய காலகட்டம் வரை தமிழ் மரபுடன் சாஸ்த்திர சம்பிரதாயப்படி அபிஷேக பூஜையும் நடத்தி வருகிறார்கள். மற்றோரு பூஜை நேபாள ராஜாவுக்கு உரியது.

”ஆரூரில் பிறந்தால் முக்தி..
அண்ணாமலை நினைத்தால் முக்தி
சிதம்பரம் தரிசனம் முக்தி
காசி இறந்தால் முக்தி.”

”சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் யாவரும் இல்லை..”
இதன்படி காசி விஸ்வேஸ்வரருக்கு பூஜை காலங்கள்., பூஜா முறைகள்., முறைப்படி செய்து 200 வருடங்கள் முடிந்து முன்றாம் நூற்றாண்டின் ஆரம்பம். இந்த வருடம் நகர சத்திரத்தில் இருக்கும் 3 1/2 கிலோ ( சுமார் 440 பவுன்) எடையுள்ள சொர்ண காசி விசாலாக்ஷி உடனிருக்க இப்போது 76 ஊர் நகரத்தார் ( முன்பு 96 ஊர்கள் இருந்தன.. ) மற்ற 9 கோயில்கள் அனைவரும் சேர்ந்து சொர்ண லிங்கேசுவரர் செய்து வருகின்ற மாசி சிவராத்திரியில் காசி பாதாளேசுவரர் அருகில் இருக்கும் நகரச் சத்திரத்தில் சொர்ணலிங்கம் பிரதிஷ்டை பண்ண ஏற்பாடு செய்து மேற்படி சொர்ணலிங்கம் மேற்படி ஊர்களுக்கு சென்று ஜாதி ., மத பேதமின்றி அனைத்து மக்களையும் ரக்ஷித்துப் பலனளித்துக் கொண்டிருக்கிறார். இந்த நாளில் அனைவரும் இந்தப் படத்தில் உள்ள ஆண்டவனைப் பிரார்த்தித்து வாழ்த்துகிறோம். இந்த ஏற்பாட்டை காசி சத்திர மேலாண்மை கழக நிர்வாகம் சிரமேற்று நடத்திக் கொண்டிருக்கிறது..
“ ஓம் நம சிவாய..!!!”

இதன் தலைவர் கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த திரு சி. டி. எஸ். சிதம்பரம் செட்டியார். செயலாளர் விராச்சிலையைச் சேர்ந்த திரு ஏ.ஆர்.எஸ். ராஜகோபால் செட்டியார். பொருளாளர் பாகனேரியைச் சேர்ந்த திரு ஆர். எம் வைரவன் செட்டியார்..

குறிப்பு :- பிஃப்ரவரி மாதம் மானகிரியில் சொர்ணலிங்கேசுவரர் வந்த போது தரிசிக்க சென்றோம். அப்போது திரு சி.டி.எஸ். சிதம்பரம் செட்டியார் சொன்ன தகவல் இது. மானகிரி சுப்ரமணிய சுவாமி கோயிலில் சிவன் விசாலாக்ஷி சன்னதியும்., ஜோடியாய் அமர்ந்து இருக்கும் நவக்கிரகங்களும் விஷேஷம்.. வேறு எந்தக் கோயிலிலும் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராய் காண முடிகிறதா தெரியவில்லை..

மானகிரி காரைக்குடி காட்டன் , மற்றும் தறி சேலைகளுக்கு பெயர் பெற்றது..

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.



25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

1 கருத்து:

  1. MANO நாஞ்சில் மனோ2 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:38
    படங்கள் அருமையா இருக்கு மேடம்....

    பதிலளிநீக்கு

    Chitra2 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:48
    அக்கா, இப்போதான் Facebook ல அம்மா போட்டு இருந்த படங்களை பார்த்தேன்... உங்கள் பதிவில் விளக்கங்களுடன் நல்லா இருக்குது, அக்கா. அம்மாவும், உங்கள் பக்கத்தில் இருக்கும் படம் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு

    arrawinth yuwaraj2 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 9:21
    அருமையான பதிவு தேனம்மை .....
    தொடரட்டும் இதுபோன்ற முயற்சிகள் ...

    பதிலளிநீக்கு

    தமிழ் உதயம்3 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 8:50
    ஒவ்வொரு விஷயத்திலும், மிக விருப்பத்தோடு தங்களை ஈடுபடுத்தி கொள்வது ஆச்சர்யமானது.

    பதிலளிநீக்கு

    சாந்தி மாரியப்பன்3 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 10:48
    ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ரொம்ப பிடிச்சுப்போயிட்டார்..

    பதிலளிநீக்கு

    middleclassmadhavi3 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 11:52
    சிவராத்திரி பதிவு சூப்பர்!

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:59
    படங்கள் அருமையா இருக்கு.

    பதிலளிநீக்கு

    suneel krishnan3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 1:51
    நீங்க காரைக்குடியா ? நான் காரைக்குடி !!
    அந்த லிங்கம் -நானூறு பவுன் ,சுமார் மூனரை கிலோ என்று சொன்னார்கள் ..நானும் பார்த்தேன்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 2:12
    நான் கூட்டத்தில் திரு எஸ்டிஎஸ் சொன்னதை அப்படியே பகிர்ந்துள்ளேன்.. திரும்ப என் அம்மாவிடம் கேட்டு திருத்திவிட்டேன் சுனீல்.. நான் செட்டிநாடு.. அம்மா வீடு காரைக்குடி..:)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:23
    நன்றி மனோ

    நன்றி சித்து

    நன்றி ஹரி

    நன்றி ரமேஷ்

    நன்றி சாரல்

    நன்றி மாதவி

    நன்றி குமார்

    திருத்தியமைக்கு நன்றி சுனில்..

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:24
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    இராஜராஜேஸ்வரி3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:12
    சிவராத்திரி பதிவு சூப்பர்!
    Please come my blog for Siva ....

    சிவராத்திரி!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan19 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:23
    நன்றி ராஜி..:)

    பதிலளிநீக்கு

    S Athiappan8 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:10
    அப்படியா!!! மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.