எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 மார்ச், 2019

திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

காரைக்குடி துபாய் நகர விடுதியில் திருப்புகழ் பாராயணமும் 961* உபதேசம் வழங்கலும் நடைபெற்றது.


காரைக்குடி செஞ்சை பெருமாள் கோவில் வடகிழக்கில் அமைந்துள்ளது துபாய் நகர விடுதி.

 ///துபாய் வாழ் செல்வந்தர் ஒருவரின் சஷ்டியப்த பூர்த்தியை முதல் நாள் அட்டெண்ட் செய்தோம்.  அன்று மதியம் திருப்புகழ் பாராயணம்.

முதல் நாள் மூன்று நகரத்தார் கோவில்களையும் மறுநாள் மிச்ச ஆறு நகரத்தார் கோவில்களையும் தரிசித்து இன்புற்றோம். மொத்தம் ஒன்பது கோவில்கள். மூன்றாம் நாள் உபதேசம் பெற்றோம். !////

சென்றவாரம் அங்கே துபாய் நகரத்தார் சங்கத்தினரால் ஒன்பது நகரத்தார் கோவில் தரிசனம் செய்யப்பட்டு, திருப்புகழ் பாராயணமும் நகரத்தார்களுக்கே உரிய சிறப்பான உபதேசம் வழங்கலும் நடைபெற்றது.

பதினாறு வயதிலிருந்தே உபதேசம் பெற்றுக் கொள்ளலாம். வயது ஒரு தடையல்ல. சைவராயிருந்தால் சிறப்பு. அசைவ உணவுப் பழக்கம்  சிவனை நெருங்க நெருங்கத் தானாகவே விடை பெற்று விடும்.

அதற்கு எங்கள் ஆதீன குரு சொன்னார். “ சிவனைக் கும்பிடுபவர்கள் பிணத்தைத் தின்ன மாட்டார்கள். “

திருப்புகழில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

962* திருப்புகழ் 108 பாராயணம், திருவொற்றியூரில் உள்ள திருமுருகன் திருப்புகழ் பாராயணக் குழுவால் தொடங்கி வைக்கப்பட்டு இன்று துபாய் அமெரிக்கா உள்பட பல ஊர்களிலும் 108 திருப்புகழ் பாராயணம் செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை அன்று மாலை நான்கு மணிக்குத் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது. அருணகிரிநாதர் முருகனைப் புகழ்ந்து பாடிய பாடல்களில் 108 பாடல்கள் மட்டும் தொகுத்துப் பாடப்படுகின்றன.

காரைக்குடி திருப்புகழ் பாராயணக் குழுவுடன், சென்னை திருவொற்றியூர், துபாய் நகரத்தார் சங்கத்தினரும் கரம் கோர்த்தார்கள். மிக விமரிசையாக பாராயணம் நடைபெற்றது. காசி ஸ்ரீ அருசோ, பெங்களூர் சோமு அண்ணன் உள்ளிட்ட அனைத்துப் பெருந்தலைகளும் கலந்து கொண்டார்கள்.

முருகனின் அருளாட்சி எங்கும் பொலிந்தது. முருகனுடன் விநாயகரின் சக்தியும் நிறைந்திருந்தது. நல்ல வைப்ரேஷன்ஸ் பெருகிப் பல்கிக் கிடந்தது.

அனைத்து பாராயணக்குழுக்களுக்கும் துபாய் நகரத்தார் சங்கத்தின் அங்கத்தினர்கள் சிறப்பு செய்தார்கள்.  நன்றி துபாய் நகரத்தார் சங்கத்தினருக்கு.

963* பாதரக்குடி ஆதீனம் . இவர் உபதேசம் பெறுவதன் மகத்துவத்தை விளக்கினார். இறைவனை குருவின் மூலம் சிக்கெனப் பற்றும் வித்தை பற்றிக் கூறினார். மிக அருமையான உரை.  ( மறுநாள்  இவர் நகரத்தார் ஆண்களுக்கு உபதேசமும் 964* தீட்சையும் வழங்கினார். )

965* துழாவூர் ஆதீனம் ( பெண்களுக்கு தீட்சை வழங்கினார். )

தீட்சையின் சிறப்பு பற்றி இருவரும் கூறினார்கள். இவர்தான் சிவனை வணங்குபவர்கள் பிணத்தைத் தின்னமாட்டார்கள் என்று கூறி சிந்திக்க வைத்தார்.
அதன் பின் திருப்புகழ் தொடர்ந்தது.

தீட்சை வழங்கும் நாளில் அதிகாலையில் எழுந்து அகத்தூய்மை புறத்தூய்மை செய்து அமர்ந்தோம்.

சிலருக்கு தீட்சை எடுப்பதில் ( சைவம் அசைவம், தொடர்ந்து ஜெபம் செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது , வயது, இல்லற வாழ்வு, உணவுக்கட்டுப்பாடு,  பூஜா விதிமுறைகள் பற்றி ) இருந்த சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்டு அதற்கான விளக்கங்கள் பதில்கள் கொடுத்துத் தீர்த்து வைத்தார்கள் ஆதீன கர்த்தர்கள்.
966* பாதரக்குடி ஆதீனகர்த்தர் பச்சை விநாயகரையும் ஸ்படிக லிங்கத்தையும் ஸ்தாபிதம் செய்து  பூரண கும்ப கலசம் வைத்து யாகம் செய்தார்கள்.
967* எங்கள் துழாவூர் ஆதீன குரு ஸ்ரீலஸ்ரீ ஞான தேசிக ஸ்வாமிகள் சிவனைப் பிரதிஷ்டை செய்து காத்திருந்தார்கள்.

ஒரே சமூகத்தில் ஆணுக்கு வேறு குரு பெண்ணுக்கு வேறு குருவா ஆமாங்க ஆமாம். ஏனெனில் 968* காஞ்சியிலிருந்து மன்னனால் மனம் நொந்து பலர் கடல் ஏக, அவர்கள் வாரிசுகள் 969* இருபத்து  ஏழுமர் சிதம்பரத்துக்கு வந்தார்கள். அவர்களை 970* ஆத்மாநாம் தீட்சிதர் பாதுகாத்தார்.

தென்னகம் வந்த போது 971* பாண்டிய மன்னனுக்கு முடி சூட்ட 972* வைசிய இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாக இருந்த காரணத்தால் நகரத்தார் இனத்தில் பெண்களே இல்லாததால் 973* மாயவரத்தில் வெள்ளாளர் இனத்தில் ( பிள்ளைமார் ) ஏழு பெண்கள் தர இசைந்தார்கள்.

அதனால் ஆண்களுக்கு 974* பிராமண ஐயர் ஞானகுருவாகவும் ( பாதரக்குடி ), பெண்களுக்கு 975* பிள்ளைமார் சுவாமிகள் ஞான குருவாகவும் அமைந்தார்கள். எனவே பெண்கள் துழாவூர் மடத்து சாமிகளிடம் தீட்சை பெறுவார்கள்.

976* ஆகம விதிமுறைப்படி குரு ஞான உபதேசம் நல்க தீட்சை பெற்றோம். சிறு வயதுப்பெண்கள் இருவரும் கூட தீட்சை பெற்றது சிறப்பு.

977* தம்பதி சமேதராய் உபதேசம் கேட்டு தீட்சை பெறுவது இன்னும் சிறப்பு.
978* குரு உபதேசம். அனைத்துப் பிரபஞ்சத் தத்துவங்களையும் சரளமாக உரைக்கிறார் இவர். 979*மேலும் தீட்சை ஏன் பெறவேண்டும் எனவும், குருமுக உபதேசம் பற்றியும்,  சந்தியாகால ஜெபத்தின் நன்மை பற்றியும் அண்டம் பற்றியும் பிரம்மாஸ்திரம் பற்றியும் இவர் கூறியது சிறப்பு என்றார் எனது கணவர்.
இது சன்யாசமல்ல.

980* இல்லறத்திலேயே துறவறம். கிரஹஸ்தாஸ்ரமத்திலேயே வானப் ப்ரஸ்தம்.
எங்களை ஆட்கொண்ட சிவனும் விநாயகரும்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம். 

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 


85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 

 

87. இந்த சீர் போதுமா ?! 

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம். 

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.  

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.







டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள். 

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

1 கருத்து:


  1. Thenammai Lakshmanan9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 11:27
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.